செல்லமே!!!!!!!
This is a sweet poem ( yaarum sollatiyum naane sollikarene
) is about my sweet friend, chellam a.k.a Prasi… She is the girl who attracted me the most in my class
செல்லம் எங்கள் அனைவரின் செல்லம்,
உன் உள்ளம் முழுதும் அழைகிய வண்ணம்.
உன் செயல் மற்றும் எண்ணம்,
யாவும் அழகு வெள்ளி கிண்ணம்.
யாரும் உன்னை அழைக்காத வகையில்,
நான் உன்னை அழைப்பேன் சபையில்,
நீ பொய்க் கோபம் கொண்டு உதட்டை பிதுக்குவாய்,
வெகுளி வழியும் என் சகோதரியாகிவிடுவாய் …
எப்பொழுதும் உன்னிடம் நான் பேசுவதர்க்கு முன்,
என் மனம் சோர்ந்திருக்கும் அதை அறிய மாட்டாய் நீ.
உன்னிடத்தில் பேசிய பின்னர் புத்துணர்ச்சி அடையும்,
அதையும் அறிய மாட்டாய் நீ.
என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறாய் என் செல்லம்,
அன்புத் தோழியாய் நீ இருக்குமிடம் என் உள்ளம்.
நான் நல் வாழ்வு வாழ வேண்டும் என்று,
எண்ணம் கொண்டவர்கள் சிலர் உண்டு.
எனது நலம் விரும்பியாய் ரூபம் கொண்டு,
என்றும் உண்டு ஒரு செல்ல பூச்சண்டு…
என் தோழியாய், என் சகோதரியாய், என் well wisherai,
என் வாழ்வில் பல பரிமாணத்தில் நீ…
குள்ளமே, என் செல்லமே, உன் அன்பு வலை,
என் வாழ்வுடன் பின்னியது, my sweet தவளை…..
ps : unnai marapena chellam
